Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதி!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (23:03 IST)
சமீபத்தில் லடாக்கில் இந்திய சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் சீனா ராணுவத்தினர் 35 பேர் உயிரிழந்தனர்.

20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதிஉதவி அளிப்பதாகவும்,  ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ஒரு வீடு,  அவரது மனைவிக்கு குரூப்-1 அரசு பணி தரவும் தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments