Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதி!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (23:03 IST)
சமீபத்தில் லடாக்கில் இந்திய சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் சீனா ராணுவத்தினர் 35 பேர் உயிரிழந்தனர்.

20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதிஉதவி அளிப்பதாகவும்,  ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ஒரு வீடு,  அவரது மனைவிக்கு குரூப்-1 அரசு பணி தரவும் தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments