Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதி!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (23:03 IST)
சமீபத்தில் லடாக்கில் இந்திய சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் சீனா ராணுவத்தினர் 35 பேர் உயிரிழந்தனர்.

20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதிஉதவி அளிப்பதாகவும்,  ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ஒரு வீடு,  அவரது மனைவிக்கு குரூப்-1 அரசு பணி தரவும் தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments