Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக தீவிர புயலாக வலுவடைந்த 'பிபோர்ஜோய் புயல்.! எந்தெந்த மாநிலங்களுக்கு பாதிப்பு?

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (07:43 IST)
அரபிக் கடலில் தோன்றிய 'பிபோர்ஜோய் புயல் மிக தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த 'பிபோர்ஜோய் என்ற புயல் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த புயல் காரணமாக கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான மேற்கு மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளில் நகரும் என்றும் அதனால் அந்த மாநிலங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
 
அடுத்த 24 மணி நேரத்தில் 'பிபோர்ஜோய் புயல்  மிக தீவிர புயலாக வலுவடையும் என்றும் இதனால் வட மாநிலங்களுக்கு ஆபத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 'பிபோர்ஜோய் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

தற்காப்புக்காக இந்துக்கள் ஆயுதம் வைத்து கொள்ளுங்கள்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments