Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு ...முதல்வர் உத்தரவு

Webdunia
திங்கள், 31 மே 2021 (19:49 IST)
உலகம் முழுவதும் கொரொனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் இந்தியாவில் இதன் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

அனைத்து மாநில அரசுகளும் மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் தீவிரக் கொரொனா பரவல் இருப்பதால், வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் சுமார் 16 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அங்கு 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

எனவே  ஆந்திராவில் கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments