டுவிட்டர் மீது வழக்கு

Webdunia
திங்கள், 31 மே 2021 (19:08 IST)
போக்‌ஷோ சட்டத்தை மீறி தவறான தகவல் அளித்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு கருத்துத் தெரிவித்த டுவிட்டர் நிறுவனம் அந்தச் சட்டத்தை ஏற்பதாக அறிவித்தது.

இந்நிலையில், போக்‌ஷோ சட்டத்தை மீறி தவறான தகவல் அளித்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

மேலும், டுவிட்டர் நிறுவனம் மீதான புகார் பற்றி தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.   அத்துடன் குழந்தைகள் , சிறுவர்கள் டுவிட்டரை பயன்படுத்த மத்திய அரசு தடை விதிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12ம் வகுப்பு பொதுத்தேர்வு!.. சிசிடிவி கேமரா கண்காணிப்பு!.. தமிழக அரசு உத்தரவு...

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்!.. இரண்டு பெண்களுடன் தொடர்பு இருந்தது.. ஆனால்!.. பில்கேட்ஸ் அதிர்ச்சி..

ஆபாச ஓடிடி தளங்களுக்கு தடை!.. மத்திய அரசு அதிரடி...

விஜயுடன் டான்ஸ்!. எங்க வருமானம் வருதோ அங்கயே போங்க!. கோபப்பட்ட உதயநிதி!...

குப்பையை கிளறியதில் கிடைத்த பொக்கிஷம். பல கோடி மதிப்பு!...

அடுத்த கட்டுரையில்
Show comments