Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டர் மீது வழக்கு

Webdunia
திங்கள், 31 மே 2021 (19:08 IST)
போக்‌ஷோ சட்டத்தை மீறி தவறான தகவல் அளித்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு கருத்துத் தெரிவித்த டுவிட்டர் நிறுவனம் அந்தச் சட்டத்தை ஏற்பதாக அறிவித்தது.

இந்நிலையில், போக்‌ஷோ சட்டத்தை மீறி தவறான தகவல் அளித்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

மேலும், டுவிட்டர் நிறுவனம் மீதான புகார் பற்றி தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.   அத்துடன் குழந்தைகள் , சிறுவர்கள் டுவிட்டரை பயன்படுத்த மத்திய அரசு தடை விதிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. என்ன காரணம்?

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமானம்: முழு விவரங்கள்..!

கனவில் வந்து கூறிய கடவுள்.. திருடிய சிலையை கொண்டு வந்து கொடுத்த திருடன்..!

இஸ்ரேல் மீது வீசப்படும் ஏவுகணைகள்.. இந்திய மாணவர்கள் அச்சத்துடன் வெளியிட்ட வீடியோ..!

தமிழகத்தில் மதுக்கடைகள் குறைக்கப்படுகிறதா? அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments