Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு கைதுக்கு கட்டுப்பாடு

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (17:52 IST)
கொரொனா ஊரடங்குக் காலத்தில் குற்றவாளிகளைப் போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்தததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  

இந்நிலையில் கொரொனா ஊரடங்குக் காலத்தில் குற்றவாளிகளைப் போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்தததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும். முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வதற்கும் கட்டுப்பாடு விதித்த ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments