Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு கைதுக்கு கட்டுப்பாடு

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (17:52 IST)
கொரொனா ஊரடங்குக் காலத்தில் குற்றவாளிகளைப் போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்தததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  

இந்நிலையில் கொரொனா ஊரடங்குக் காலத்தில் குற்றவாளிகளைப் போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்தததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும். முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வதற்கும் கட்டுப்பாடு விதித்த ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments