Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு கைதுக்கு கட்டுப்பாடு

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (17:52 IST)
கொரொனா ஊரடங்குக் காலத்தில் குற்றவாளிகளைப் போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்தததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  

இந்நிலையில் கொரொனா ஊரடங்குக் காலத்தில் குற்றவாளிகளைப் போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்தததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும். முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வதற்கும் கட்டுப்பாடு விதித்த ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்.. குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்..!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பலமுறை பாலியல் பலாத்காரம்.. பாஜக எம்பி மகன் மீது பெண் புகார்..!

Facial Recognition தொழில்நுட்பத்தால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு..!

ரூ.3,500 கோடி ஊழல் மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரும் சேர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments