Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுகின்றனர்- யோகி ஆதித்ய நாத்

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (19:31 IST)
இதனால், அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இ ந் நிலையில், உத்தரபிரதேச மா நிலத்தில் கிரிமினல்களுக்குத் தேர்தலில் சீட்டு வழங்குவதற்கு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுவதாக முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.

மேலும், சமாஜ்வாதி வேட்பாளராகப் போட்டியிடுபவர் தாலிபாங்கள் எனவும், சமாஜ்வாதி ஆட்சிக்காலத்தில் 60க்கும் மேற்பட்ட இந்துக்கல் கொல்லப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்டோர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கிரிமினல் எம்.எல்.ஏ துப்பாக்கியுடன் சுற்றுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments