Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுகின்றனர்- யோகி ஆதித்ய நாத்

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (19:31 IST)
இதனால், அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இ ந் நிலையில், உத்தரபிரதேச மா நிலத்தில் கிரிமினல்களுக்குத் தேர்தலில் சீட்டு வழங்குவதற்கு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுவதாக முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.

மேலும், சமாஜ்வாதி வேட்பாளராகப் போட்டியிடுபவர் தாலிபாங்கள் எனவும், சமாஜ்வாதி ஆட்சிக்காலத்தில் 60க்கும் மேற்பட்ட இந்துக்கல் கொல்லப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்டோர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கிரிமினல் எம்.எல்.ஏ துப்பாக்கியுடன் சுற்றுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments