Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்தியா’வை விற்கும் நடைமுறைகளுக்கு தடை கோரிய வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஏர் இந்தியா
Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (19:02 IST)
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விற்கும் நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது என்பதும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவிடம் ஒப்படைக்கும் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏர் இந்தியாவை வாங்கும் டாட்டா நிறுவனம் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது என்றும் எனவே டாடா நிறுவனத்திற்கு விற்கும் நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
 
 இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி இன்று  தள்ளுபடி செய்தார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments