Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்தியா’வை விற்கும் நடைமுறைகளுக்கு தடை கோரிய வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (19:02 IST)
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விற்கும் நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது என்பதும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவிடம் ஒப்படைக்கும் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏர் இந்தியாவை வாங்கும் டாட்டா நிறுவனம் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது என்றும் எனவே டாடா நிறுவனத்திற்கு விற்கும் நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
 
 இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி இன்று  தள்ளுபடி செய்தார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments