Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி வீடியோவுக்கு ட்விட்டர் எப்படி காரணமாகும்? - ;போலீஸை குடையும் நீதிமன்றம்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (17:36 IST)
உத்தரபிரதேசத்தில் போலி வீடியோ ஒன்று ட்விட்டர் மூலமாக பரவியதன் பேரில் ட்விட்டர் மீது போடப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ட்விட்டர் நிறுவனம் ஏற்காமல் இருந்தது சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் போலி வீடியோ ஒன்று ட்விட்டர் வாயிலாக வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து உத்தர பிரதேச போலீஸார் ட்விட்டர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ”ஒரு நபர் போலி வீடியோ பதிவிட்டதற்கு ட்விட்டர் நிறுவனம் எப்படி பொறுப்பாக முடியும்? இதில் ட்விட்டர் நிறுவனத்திற்கு நேரடி தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் காவல்துறையிடம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், தேவையின்றி ட்விட்டரை இழுத்தது ஏன் என கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments