நிதி முறைகேடு செய்த வழக்கு: கருவூல அதிகாரிக்கு ஒரே ஒரு நாள் மட்டும் சிறைத்தண்டனை..!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (12:15 IST)
நிதி முறைகேடு செய்த கருவூல அதிகாரிக்கு ஒரே ஒரு நாள் மட்டும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1987 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் அரசு கருவூல அதிகாரியாக அனுமந்தராய் என்பவர் பணிபுரிந்து வந்து நிலையில் அவர் நிதி முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அனுமந்தராய்க்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்த நிலையில் இன்று தண்டனையை எதிர்த்து அனுமந்தராய் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் தற்போது அவருடைய வயது 80 என்பதை கணக்கில் கொண்டு அவருக்கு ஒரே ஒரு நாள் மட்டும் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர்ந்து 3வது நாளாக உச்சம் தொட்ட தங்கம்! சவரன் 1 லட்சத்தை நோக்கி! - இன்றைய விலை நிலவரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் தீபாவளி கொண்டாட்டம்! - அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம்!

இந்திய ராணுவம் பாலிவுட்டுக்கு கதை எழுதப் போகலாம்! - பாகிஸ்தான் ராணுவம் விமர்சனம்!

காலையில் ஆசிரியர்.. இரவில் திருடன்! ஆன்லைன் லாட்டரியால் ஏற்பட்ட திருப்பம்!

மலேசியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா? 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments