Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேருக்கு கொரோனா : அதிகாரிகள் தகவல் !

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (19:58 IST)
பீகார் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  பலர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பீகார்  மாநிலத்தில் மொத்தமுள்ள 60 கொரோனா நோயாளிகளில் பெரும்பாலானோர் அம்மாநில சிவான் மாவட்டத்தில் உள்ள ஒரே குடும்பத்தில் பதிவாகியுள்ளது.

மேலும், கடந்த மாதம் ஓமனில் இருந்து திரும்பிய ஒருவரிடம் இருந்து தான் இந்தத் தொற்று எல்லோருக்கும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

குடும்பத்தில் உள்ள பாதிக்கப்பட்ட  உறுப்பினர்களின் எண்ணிக்கை 22  பேர் ஆகும். மொத்தமுள்ள 23 பேரில் தற்போது 4 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் குடும்பத்தில் இன்னும் 10 பேரின் சோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்துக்க்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments