Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி: சென்னையில் சிறப்பு ஏற்பாடு!

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (07:55 IST)
நாளை முதல் நாடு முழுவதும் கொரனோ தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசியை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் நாளை முதல் இந்தியாவில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். இதனை அடுத்து தமிழகம் உள்பட அனைத்து மாநில தலைநகரங்களிலும் குறைந்தது மூன்று இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன
 
தடுப்பூசி ஒத்திகைக்காக சென்னையில் 3 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 96 ஆயிரம் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது அவர்கள் குடும்ப விவகாரம், கருத்து சொல்ல விரும்பவில்லை: பாமக குறித்து திருமாவளவன்

திருப்பதி போல் தமிழக கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்ததே எனக்கு தெரியாது: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி..!

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் சொத்து வரி கட்ட வேண்டாம்: அதிரடி அறிவிப்பு..!

13 வயது மகளை காதலனுக்கு விருந்தாக்கிய பாஜக பெண் பிரமுகர்! - ஹரித்வாரில் உலுக்கும் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments