Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு கொரொனா பரவல்....

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (14:59 IST)
சமீப  நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றுக் குறைந்து வந்த நிலையில், வட இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரொனா தொற்று பரவி வருகிறது.

உத்தரப்பிரதேஸ மாநிலம் நொய்டாவில் குழந்தைகளுக்கு கடந்த சில நாட்களாக கொரொனா தொற்று அதிகம் பரவி வருகிறது.

ஒரே வாரத்தில் சுமார் 44 குழந்தைகள் வரை கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை உத்தரபிரதேச மாsநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments