Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!!

ஒரு கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!!
, சனி, 19 டிசம்பர் 2020 (09:34 IST)
இந்தியாவில் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. 

 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 27,000 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அந்த வகையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக, இதுவரை 95 லட்சத்து 50 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 
 
மேலும் நாடு முழுவதும் 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில், 1 லட்சத்து 6 ஆயிரத்து 920 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மட்டும் நாடு முழுவதும 340 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்து 80 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திறந்தவெளியில் அரசியல்: இன்று முதல் கலத்தில் ஈபிஎஸ்!