Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா! – இந்திய நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (10:16 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 90,632 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 41,13,811 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் ஒரே நாளில் கொரோனா பாதித்த எண்ணிக்கைகளில் இது அதிகம் என கூறப்படுகிறது. இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக 70,626 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 31,80,865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments