நாளொன்றுக்கு 1 லட்சத்தை நெருங்கும் பாதிப்புகள்! – மோசமான சூழலில் இந்தியா!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:29 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஒரு நாளுக்கு 1 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் உலக அளவிலான பாதிப்பில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாளொன்றுக்கு 90 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி வரும் நிலையில் உலகளவில் அதிகமான கொரோனா பாதிப்புகள் கொண்ட நாட்டில் இந்தியா இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 42,80,423 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,133 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 72,775 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 8,83,637 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 33,23,951 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி கணக்கு தொடங்க பணம் கொடுக்கிறார்களா? மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடி..!

அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர்கள் ஊழியர்கள் திடீர் மாயம்! பயங்கரவாதிகளுட்ன் தொடர்பா?

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments