Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பிலும் தேர்தலில் வாக்களித்த எம்.எல்.ஏ

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (14:38 IST)
ஆந்திரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், மிசோரம்,  மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ ஒருவர் வாக்களித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மத்தர் சட்ட மன்ற உறுப்பினர் கேசரிசிங் ஜெசங்பாய் சோலங்கி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில்,இன்று மாநிலக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆம்புலன்ஸில் வந்த அவர்,வாக்களித்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்பட பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்..!

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments