கொரோனா பாதிப்பிலும் தேர்தலில் வாக்களித்த எம்.எல்.ஏ

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (14:38 IST)
ஆந்திரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், மிசோரம்,  மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ ஒருவர் வாக்களித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மத்தர் சட்ட மன்ற உறுப்பினர் கேசரிசிங் ஜெசங்பாய் சோலங்கி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில்,இன்று மாநிலக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆம்புலன்ஸில் வந்த அவர்,வாக்களித்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்நாடக பள்ளி கழிவறையில் கேட்ட பயங்கர சத்தம்.. குண்டு வெடிப்பா என மக்கள் அச்சம்..!

நடிகர் உபேந்திரா மனைவி செல்போன் ஹேக்.. லட்சக்கணக்கில் சைபர் குற்றமா?

மருத்துவமனை காத்திருப்பு பகுதியில் உல்லாசம்.. காதல் ஜோடியின் அநாகரீக செயல்..!

திருமண மேடையில் மணமகனுக்கு கத்திக்குத்து: குற்றவாளியை 2 கிமீ துரத்திய ட்ரான் கேமரா!

மனிதர்களுக்கு ஏழாவது அறிவு இருப்பது உண்மை தான்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments