Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் கொரோனா 3வது அலை... உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 6 மே 2021 (14:03 IST)
கொரோனா இரண்டாவது அலையின் விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்கிறது. நோய் தொற்றினால் இறக்கும் பிணங்களை எரிப்பதற்கு கூட இடமில்லாமல் டோக்கன் முறையில் எரிக்கப்படும் கொடுமைகள் அரங்கேறியுள்ளது. 
 
இப்படியான நிலையில் கொரொனா 3வது அலை விரைவில் வரலாம் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும், அதனை சமாளிக்க மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments