Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா பாதிப்பு, அடுத்த வாரம் உச்சம் தொடலாம் – நிபுணர் குழு!

கொரோனா பாதிப்பு, அடுத்த வாரம் உச்சம் தொடலாம் – நிபுணர் குழு!
, சனி, 1 மே 2021 (08:36 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் அடுத்த வாரம் உச்சம் தொடலாம் என நிபுணர் குழு அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரமாகவும் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் உச்சம் அடுத்த வாரம் நிகழலாம் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் பாதிப்பு படிப்படியாக குறையும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்ரேல் மத திருவிழா நெரிசலில் சிக்கி 45 பேர் பலி - அதிர்ச்சியில் தலைவர்கள்