Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் கேஸ் விலை உயர்வு…மக்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (15:51 IST)
மக்களின் அத்தியாவசித் தேவைகளில் ஒன்று சமையல் கேஸ். இதன் விலை சமீபகாலமாக உச்சத்தை அடைந்து வந்த நிலையில் இன்று மேலும் ரூ.25 உயர்ந்துள்ளது. இது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வரும் நிலையில் இன்று ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.

 கடந்த , ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை  ரூ.825 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும்  விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில் மட்டும் சமையல் கேஸ் எரிவாயு விலை ரூ.140 அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments