Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்குடி மக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்திய நீலகிரி மாவட்டம்! – ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவுக்கு விருது!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (14:44 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் பழங்குடி மக்களுக்கு முழுவதும் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த நீலகிரி மாவட்டத்திற்கு முதல்வர் விருது வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், பல இடங்களில் முகாம் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதன்முறையாக பழங்குடி மக்கள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

இதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments