Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுகர்வோர் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் - மக்கள் கருத்துத் தெரிவிக்க கெடு நீட்டிப்பு

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (10:01 IST)
நுகர்வோர் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்ய மக்கள் கருத்துத் தெரிவிக்க அளிக்கப்பட்டிருந்த கெடு நீட்டிப்பு. 

 
நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2020ல் திருத்தத்தை முன்மொழிந்துள்ளது இந்திய அரசு. இந்த திருத்தம் குறித்து மக்கள் கருத்துத் தெரிவிக்க அளிக்கப்பட்டிருந்த காலக்கெடு தற்போது நீட்டிக்கப்படுவதாக இந்திய நுகர்வோர் விவகார, உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளை js-ca@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்றும் அந்த அமைச்சகத்தின் உத்தரவு கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments