Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூர் வந்தார் சோனியா காந்தி: ராகுல் நடைப்பயணத்தில் இணைகிறார்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (18:31 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக இந்திய ஒற்றுமை என்ற நடைப்பயணத்தை நடத்தி வரும் நிலையில் இந்த நடைபயணத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மைசூர் வந்துள்ளார். 
 
தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஆரம்பித்த ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கேரளாவில் முடித்துவிட்டு அதன் பின் தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது 
 
இந்த நிலையில் ராகுலின் நடைபயணத்தில் சோனியா காந்தி கலந்து கொள்வார் என ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.  இந்த நிலையில் சற்று முன் அவர் மைசூர் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் நாளை ராகுல் காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி கலந்து கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கர்நாடக மாநில தலைவர் சிவக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments