Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி! மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாக தகவல்..!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (12:12 IST)
முன்னாள்  காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள  ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
தற்போது மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின் படி சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர்  விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. சோனியா காந்தியை அவரது மகள் பிரியங்கா காந்தி அருகில் இருந்து காத்துக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments