Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி! மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாக தகவல்..!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (12:12 IST)
முன்னாள்  காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள  ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
தற்போது மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின் படி சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர்  விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. சோனியா காந்தியை அவரது மகள் பிரியங்கா காந்தி அருகில் இருந்து காத்துக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments