Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் யூ-டியூப் சேனலுக்கு வருகிறது கட்டுப்பாடுகள்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:34 IST)
யூடியூப் சேனல்கள் நடத்தும் பிராங் ஷோ, கேம் ஷோ யூடியூப் மற்றும் தவறான தகவல்களை பரப்பும் செய்தி சேனல்கள் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது.  "ஒரு மொபைல் போன், 100 ரூபாய்க்கு மைக் இருந்தால் போதும் நாங்களும் செய்தியாளர்கள் என்று போலி செய்தியாளர்கள் ஊரை ஏமாற்றி வருகிறார்கள். 
 
யூடியூப் சேனல்களில் பொய்யான செய்திகள் அதிகமாக பரப்பப்படுவதால் உச்சநீதிமன்றம் அவர்களை எடுக்க கருத்து தெரிவித்து நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக எச்சரித்துள்ளது. எனவே விவகாரமான யூடியூப் சேனல்கள் நடத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த சேனல்கள் விரைவில் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அதிபர் வேட்பாளரை தலையில் சுட்ட ஆசாமி! கொலம்பியாவில் அதிர்ச்சி! - வீடியோ வைரல்!

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments