Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் யூ-டியூப் சேனலுக்கு வருகிறது கட்டுப்பாடுகள்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:34 IST)
யூடியூப் சேனல்கள் நடத்தும் பிராங் ஷோ, கேம் ஷோ யூடியூப் மற்றும் தவறான தகவல்களை பரப்பும் செய்தி சேனல்கள் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது.  "ஒரு மொபைல் போன், 100 ரூபாய்க்கு மைக் இருந்தால் போதும் நாங்களும் செய்தியாளர்கள் என்று போலி செய்தியாளர்கள் ஊரை ஏமாற்றி வருகிறார்கள். 
 
யூடியூப் சேனல்களில் பொய்யான செய்திகள் அதிகமாக பரப்பப்படுவதால் உச்சநீதிமன்றம் அவர்களை எடுக்க கருத்து தெரிவித்து நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக எச்சரித்துள்ளது. எனவே விவகாரமான யூடியூப் சேனல்கள் நடத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த சேனல்கள் விரைவில் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments