Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்.. காதல் விவகாரமா?

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (12:07 IST)
பெங்களூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியை 26 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 
 
பெங்களூரை சேர்ந்த மது சந்திரா என்பவர் கல்லூரி மாணவி ராஷி என்பவரிடம் கடந்த சில நாட்களாக பழகி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறும் நிலையில் திடீரென ராஷி தனது காதலை முறித்துக் கொண்டதாக தெரிகிறது.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மதுசந்தரா ராஷி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது ஒரு கட்டத்தில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஷியை சரமாரியாக குத்தினார்.
 
இதனால் வயிற்றில் பலத்த காயம் அடைந்த ராஷி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருந்த மது சந்திராவை நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments