தெலுங்கானா முதல்வர் கூட்டிய முக்கிய கூட்டம். முக ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்?

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (12:04 IST)
பாஜகவுக்கு எதிராக பிரம்மாண்டமாக அணி அமைக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூட்டிய முக்கிய கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.
 
பாஜக காங்கிரஸ் இல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ள நிலையில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. 
 
இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வால், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவத்சிங்மான்,  சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்
 
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத புதிய அணியை அமைக்க வேண்டும் என்று கொள்கை அளவில் முடிவு செய்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் முக ஸ்டாலினுக்கு இதனால் தான் அழைப்பு விடுக்க வில்லை என கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments