Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிக்கும்போதே ரூ.1.6 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற கல்லூரி மாணவி!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (19:05 IST)
படிக்கும்போதே ரூ.1.6 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற கல்லூரி மாணவி!
படிக்கும்போதே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருத்தி 1.6 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது 
 
பீகார் மாநிலத்தில் உள்ள கல்லூரியில் மின்னணுவியல் பொறியியல் படிப்பு படித்து வருபவர் அதிதி திவாரி. இந்த  நிலையில் அவருக்கு முன்னணி நிறுவனம் ஒன்றில் 1.6 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இதனை அடுத்து அந்த கல்லூரி மாணவிக்கு வாழ்த்துக்கள் கொடுத்து வருகிறது அவருக்கு எந்த நிறுவனத்தில் வேலை கிடைத்து உள்ளது என்பது குறித்த தகவலை கல்லூரி நிர்வாகம் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவ்வளவு பெரிய சம்பளத்தில் படிக்கும்போதே வேலை கிடைத்தது இந்த மாணவிக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments