Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை திருத்த சட்டம் ஜன. முதல் மீண்டும் அமல்: பாஜக!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (09:47 IST)
குடியுரிமை திருத்த சட்டத்தை, ஜனவரி முதல் அமல்படுத்தப் போவதாக பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய நாடுகளில் மத அடக்கு முறைக்கு ஆளான இந்து, கிறிஸ்து, ஜெயின் உள்ளிட்ட சிறுபான்மை மத மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்கும் சர்ச்சைக்குரிய, குடியுரிமை திருத்த சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்தது. 
 
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது, போராட்டங்களும் வெடித்தது. பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இந்த சட்டம் குறித்து எதுவும் பேசப்படாத நிலையில், அடுத்தாண்டு ஜனவரி முதல் முழுவீச்சில் அமல்படுத்தப்படும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments