குடியுரிமை திருத்த சட்டம் ஜன. முதல் மீண்டும் அமல்: பாஜக!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (09:47 IST)
குடியுரிமை திருத்த சட்டத்தை, ஜனவரி முதல் அமல்படுத்தப் போவதாக பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய நாடுகளில் மத அடக்கு முறைக்கு ஆளான இந்து, கிறிஸ்து, ஜெயின் உள்ளிட்ட சிறுபான்மை மத மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்கும் சர்ச்சைக்குரிய, குடியுரிமை திருத்த சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்தது. 
 
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது, போராட்டங்களும் வெடித்தது. பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இந்த சட்டம் குறித்து எதுவும் பேசப்படாத நிலையில், அடுத்தாண்டு ஜனவரி முதல் முழுவீச்சில் அமல்படுத்தப்படும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments