Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் எவ்வளவு? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (09:36 IST)
எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் எவ்வளவு? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு!
உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் சிகரம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சிகரம் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 200 மீட்டர் அதாவது 30 ஆயிரத்து 200 அடி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்த சிகரத்தின் உயரம் 8848 மீட்டர் என்றும் அதாவது 29 ஆயிரத்து 26 அடி என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது 
 
இந்த குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேபாள அரசு நாளை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த 8840 மீட்டருக்கும் குறைவாக எவரெஸ்ட் சிகரம் இருக்குமா என்பது நாளை தெரியவரும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments