Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (22:16 IST)
லடாக்கில் எல்லை கட்டுப்பாடு பகுதியில் சீனா ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு  இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் சீனாவைச் சேர்ந்த 35 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்திய ராணுவர் வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அத்துமீறி தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்படும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ள வேளையில், கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்திய – சீனா இடையே மோதல் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மேக்னடிக் மஹாராஷ்டிரா திட்டத்தின் கீழ் சீன நாட்டின் 3 நிறுவனங்கள் உள்ளிட்ட 12 வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.1.6ஆயிரம் கோடியில் அம்மாநிலத்தில் செய்ய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும்,சீனாவைச் சேர்ந்த பிஎம் ஐ எலக்ட்ரோ மொபிலிட்டி சொல்யூசன் , ஜேவி வித் போட்டான் மற்றும் கிரேட் வால் மோட்டார்ஸ் புனே மாவட்டத்தில் முதலீடு செய்யும் எனவும், ஆட்டோ துறையில் ஹெங்கில் இன்ஜினியரிங் ரூ.250 கோடியிலும், பிஎமை ரூ.1000 கோடியிலும் முதலீடு செய்யவுள்ளதாகவும், கிரேட் வால் மோட்டார்ஸ் ஆட்டோ மொபைல் துறையில் ரூ.3.770 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments