அதிகாரக்குவிப்பில் ஈடுபடுவதும் கூட்டாட்சி தத்துவமா பிரதமரே? சீமான் கேள்வி

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (22:14 IST)
ஒரே நாடு ஒரே முறைமை எனும் ஒற்றை மயமாக்கலை முன்னெடுத்து பன்முகத்தன்மையை குலைத்து, அதிகாரக் குவிப்பில் ஈடுபடுவது கூட்டாட்சி தத்துவமா என நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

கூட்டாட்சி தத்துவத்துக்கான சிறந்த சான்றாக கொரொனாவுக்கு எதிரான போர் அமைந்துள்ளது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் பிரதமர் மோடி! 'ஒரே நாடு – ஒரே முறைமை' எனும் ஒற்றைமயமாக்கலை முன்னெடுத்து, பன்முகத்தன்மையைக் குலைத்து, அதிகாரக்குவிப்பில் ஈடுபடுவதும் கூட கூட்டாட்சி தத்துவமா பிரதமரே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments