Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் இருந்து வந்த கிட்கள் தரமற்றவையா? அதிர்ச்சியளிக்கும் தகவல்!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (14:53 IST)
சீனாவில் இந்தியாவுக்கு வந்து மருத்துவ உபகரணங்கள் தரம் குறைந்தவை என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை வெறும் 30 நிமிடத்தில் கன்டறியப் பயன்படும் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழக அரசு சீனாவில் ஆர்டர் செய்திருந்தது. ஆனால் மத்திய அரசோ தாங்களே மொத்தமாக உபகரணங்களை வாங்கி மாநில அரசுக்கு பகிர்ந்தளிப்போம் என அறிவித்தது. இதையடுத்து நேற்று மொத்தமாக 1.7 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன.

அவற்றை சோதனை செய்ததில் 50000 பிபிஇ (personal productive equipment) தரநிர்ணய அளவை எட்டவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பிபிஇ தடுப்புக் கவசங்கள் அனைத்தும் சீனாவில் ஒரு தனியார் நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது என்றும். நாம் வாங்கியவை என்றும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்துப் பற்றாக்குறையை சமாளிக்க சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு 10 லட்சம் கிட்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவை மே மாதம் முதல்வாரம் இந்தியா வந்து சேரும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

போதை மிட்டாய்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

மோடி முதல்வராக இருந்தபோது கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்தது: செல்வப்பெருந்தகை

கர்நாடகாவில் குளிர்பான நிறுவனம்..! ரூ.1,400 கோடி முதலீடு செய்கிறார் முரளிதரன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments