Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருடன் பேசிய முதல்வர் பசுவராஜ்

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (18:25 IST)
உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருடன் பேசிய முதல்வர் பசுவராஜ் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 6 வது நாளாக தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதுவரை இருதரப்பினிலும் ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் பலியாகியுள்ளனர்.

இ ந் நிலையில், உக்ரைனில் வசித்து வந்த கர் நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன், இன்று ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை உறுதிசெய்துள்ளது.

இந்தச் சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, மாணவனின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார்.

அதேபோல், கர்நாடக மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை,  உயிரிழந்த ந நவீன் சேகரப்பாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments