Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த இந்திய மாணவரின் தந்தையுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (18:21 IST)
உக்ரைன் நாட்டில் கடந்த 6 நாட்களாக ரஷ்ய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார் 
 
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உக்ரைன் நாட்டில் படித்து வந்த நிலையில் அவர் இன்று ரஷ்யாவின் ராணுவ தாக்குதலில் உயிரிழந்தார்
 
இதனை அடுத்து இந்திய மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு விரைவில் உறுதி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி உள்பட பல தலைவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் உக்ரைனில் ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் தந்தை சேகர் கவுடாவுடன் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவருடைய தந்தைக்கு ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments