Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டால்ஃபினை மாநில நீர்வாழ் விலங்காக அறிவித்த முதல்வர்

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (16:25 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தின் நீர்வாழ் விலங்காக டால்ஃபினை அறிவித்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில அரசின் சின்னம் இருப்பதைப் போன்று, விலங்கு,  பறவைகள் மற்றும்  ஆகியவை உள்ளன.

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்திம்ன்  நீர்வாழ் விலங்கான டால்ஃபினை அறிவித்துள்ள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

எனவே டால்பின்கள் வாழும் நதிகளை  தூய்மையாகவும், புனிதமாகவும், வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கங்கை,  யமுனை, சம்பல் உள்ளிட்ட நதிகளில் சுமார் 2 ஆயிரம் டால்ஃபிங்கள் உயிர் வாழ்வதாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments