Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமைப் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (19:23 IST)
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடந்து வருகிறது.  இந்த ஆட்சி மீது எதிர்காட்சியினர் மற்றும் மாநில அரசுகள் விமர்சித்து வரும் நிலையில், இந்தியாவில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து கே.வி.சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது: எனது 3 ஆண்டுகாலப் பதவி நிறைவடைந்த நிலையில் நான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments