Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாய்க்கு டிக்கெட் எடுக்காத பயணி; அபராதத்தை அள்ளி வீசிய பரிசோதகர்

நாய்க்கு டிக்கெட் எடுக்காத பயணி; அபராதத்தை அள்ளி வீசிய பரிசோதகர்
, ஞாயிறு, 14 ஜனவரி 2018 (19:34 IST)
ரயிலில் நாய்க்கு டிக்கெட் எடுக்காத பயணிக்கு டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
டெல்லியில் இருந்து ஐதராபாத் நகருக்கு ரயிலில் பயணி ஒருவர் நாயுடன் பயணித்துள்ளார். டிக்கெட் பரிசோதகர் ஷிவ் குமார் பயணிடம் பரிசோதனை செய்தார். நாயுடன் பயணித்த பயணியிடம் நாய்க்கு டிக்கெட் கேட்டுள்ளார். 
 
ஆனால், அந்த பயணி நாய்க்கு டிக்கெட் எடுக்கவில்லை. இதனால் அவருக்கு பரிசோதகர் அபராதம் விதித்துள்ளார். ரயில்வே விதிமுறைகளின் படியே பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக பரிசோதகர் ஷிவ் குமார் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும்