Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த சத்ரபதி சிவாஜியின் வாரிசு!

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (14:28 IST)
மராட்டிய சிங்கம் என்று பெயரெடுத்தவர் சத்ரபதி சிவாஜி. அவரை இன்னும் மராட்டிய மக்கள் வணங்கி வருகின்றனர். ஆனால் அவருடைய வாரிசு ஒருவர் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.
 
சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியின் வாரிசான உதயன்ராஜே என்பவர் சதாரா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து சரத் பவாரின் நண்பரான ஸ்ரீநிவாஸ் பாட்டீல் போட்டியிட்டார்.
 
நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் சதாரா தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீநிவாஸ் பாட்டீல் 6.36 லட்சம் வாக்குகள் பெற்று உதயன்ராஜே போஸலேயை தோற்கடித்தார்.
 
மராட்டிய மன்னரின் வாரீசு மராட்டிய மண்ணிலேயே தோல்வி அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு.. டிரம்ப் வரிவிதிப்பு தான் காரணமா?

பாகிஸ்தானோடு கொஞ்சி குலாவும் அமெரிக்கா! BLA பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

கை ஒரு இடத்தில்.. கால் ஒரு இடத்தில்.. மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகன்..!

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments