Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த சத்ரபதி சிவாஜியின் வாரிசு!

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (14:28 IST)
மராட்டிய சிங்கம் என்று பெயரெடுத்தவர் சத்ரபதி சிவாஜி. அவரை இன்னும் மராட்டிய மக்கள் வணங்கி வருகின்றனர். ஆனால் அவருடைய வாரிசு ஒருவர் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.
 
சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியின் வாரிசான உதயன்ராஜே என்பவர் சதாரா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து சரத் பவாரின் நண்பரான ஸ்ரீநிவாஸ் பாட்டீல் போட்டியிட்டார்.
 
நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் சதாரா தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீநிவாஸ் பாட்டீல் 6.36 லட்சம் வாக்குகள் பெற்று உதயன்ராஜே போஸலேயை தோற்கடித்தார்.
 
மராட்டிய மன்னரின் வாரீசு மராட்டிய மண்ணிலேயே தோல்வி அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments