Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் சேவையில் மாற்றம்…ரயில்வே துறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (17:32 IST)
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்,ஒரு சில மாநிலங்களில் கொரொனா பாதிப்பு குறைந்து வருவதால் அங்கு அம்மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

அதில்,புருலியா வாரம் இருமுறை சிறப்பு ரயில் நாளை மாலை 4.05 மணிக்கு  புறப்படும்  எனவும், வண்டி எண் 06170 விழுப்புரம் – புரிலியா அதிவிரைவு ரயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட  வேண்டியது 4 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும், சென்னை செண்ட்ரல் – ஹவுரா சிறப்பு ரயில் செண்ட்ரலில் இருந்து நாளை இரவு -8-30 க்குப் புறப்பட்டு செல்லும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments