Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடு இருக்கும் சிறையில் டெங்கு பரவுகிறதா? மகன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (10:07 IST)
முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் ஆனால் சிறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகவும் சந்திரபாபு நாயுடுவின் மகன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடுக்கப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டார் 
 
இதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் இருக்கும் ராஜமுந்திரி சிறையில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. 
இந்த சிறையில் டெங்கு பாதிப்பால் ஒரு கைதி உயிரிழந்ததாகவும், சந்திரபாபு நாயுடுக்கும் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அவரது மகன் தெரிவித்துள்ளார். 
 
எனவே சந்திரபாபு நாயுடுவை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments