Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடு இருக்கும் சிறையில் டெங்கு பரவுகிறதா? மகன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (10:07 IST)
முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் ஆனால் சிறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகவும் சந்திரபாபு நாயுடுவின் மகன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடுக்கப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டார் 
 
இதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் இருக்கும் ராஜமுந்திரி சிறையில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. 
இந்த சிறையில் டெங்கு பாதிப்பால் ஒரு கைதி உயிரிழந்ததாகவும், சந்திரபாபு நாயுடுக்கும் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அவரது மகன் தெரிவித்துள்ளார். 
 
எனவே சந்திரபாபு நாயுடுவை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments