Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ தயார்- மத்திய அரசு

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (23:08 IST)
ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ தயாராக உள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

இதையத்து கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது.  இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில். ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது,.

மேலும், ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு கொரொனா தடுப்பூசிகள் மருத்துவ உதவிகள் செய்ய தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்நிலையில், கேரள மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு..!

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments