Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களுக்கு கூடுதலாக 25 கோடி தடுப்பூசிகள் - மத்திய அரசு !

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (09:34 IST)
மாநிலங்களுக்கு கூடுதலாக 25 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளை தவிர்க்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.
 
எனவே, நாடு முழுவதும் கொரோனாவை விரைந்து கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநிலங்களுக்கு மேலும் கூடுதலாக 25 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
அதேபோல், மாநிலங்களிடம் தற்போதைய நிலவரப்படி 1.33 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments