Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களுக்கு கூடுதலாக 25 கோடி தடுப்பூசிகள் - மத்திய அரசு !

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (09:34 IST)
மாநிலங்களுக்கு கூடுதலாக 25 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளை தவிர்க்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.
 
எனவே, நாடு முழுவதும் கொரோனாவை விரைந்து கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநிலங்களுக்கு மேலும் கூடுதலாக 25 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
அதேபோல், மாநிலங்களிடம் தற்போதைய நிலவரப்படி 1.33 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments