Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிட் காயினை அதிகாரப்பூரவ நாணயமாக்கிய முதல் நாடு - எது தெரியுமா?

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (09:25 IST)
உலகின் முதல் நாடாக எல் சால்வடாரில் இணையதள பணமான பிட்காயினை அதிகாரப்பூர்வ பயணமாக அறிவித்துள்ளது. 

 
ஆம், மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் மற்ற நாணயங்களை போல கிரிப்டோ கரன்சியான பிட் காய்னையும் இனி அதிகாரப்பூரவ பணமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் ப்ட் காயின் பயன்பாட்டை தடை செய்துள்ள நிலையில் உலகின் முதல் நாடாக எல் சால்வடார் இதனை அறிவித்துள்ளது. 
 
இந்த முடிவு நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டால் அடுத்த 90 நாட்களில் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிட் காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக்குவதன் மூலம் எல் சல்வோடாரில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் மற்ற நாடுகளுடனான வர்த்தக ரீதியான அனுகுமுறை எளிதாகும் என நம்பப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments