Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதித்துறை கட்டுப்பாட்டில் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்: மத்திய அரசு முடிவு

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (12:48 IST)
அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை நிதித்துறை கட்டுப்பாட்டில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கனரக தொழில் துறையின் கீழ் இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் இனி நிதி துறை கட்டுப்பாட்டில் செயல்படும் என்றும் அரசுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்று நிதி திரட்ட ஏதுவாக அவள் நிதித் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் நடப்பாண்டில் ரூ 1.75 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் ஐடிபிஐ உள்பட 20 பொதுத்துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டு கழக பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்றும் குறிப்பாக அனைத்து மாநில அரசுகளும் கடுமையாக இந்த முடிவை எதிர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments