நீதிபதி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மம்தா! – 5 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (12:32 IST)
மேற்கு வங்கத்தில் தேர்தல் வெற்றி குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. எனினும் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியை தழுவினார். எனினும் இந்த வெற்றியை எதிர்த்து மம்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கௌசிக் சந்தா விசாரித்த நிலையில் சந்தா பாஜக ஆதரவு நபர் என மம்தா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதியை அவமதிக்கும் வகையில் பேசியதாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments