Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ்அப் முடக்கம்: விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவு

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (18:48 IST)
நேற்று முன்தினம் வாட்ஸ் அப் செயலி ஒரு மணி நேரத்திற்கும் மேல் முடங்கிய நிலையில் அதற்கான விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது 
 
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் நேற்று முன்தினம் திடீரென வாட்ஸ்அப் சேவை முடங்கியது. இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தியவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை திடீரென முடங்கியதற்கு என்ன காரணம் என்பதை விளக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இதுகுறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments