வாட்ஸ்அப் முடக்கம்: விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவு

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (18:48 IST)
நேற்று முன்தினம் வாட்ஸ் அப் செயலி ஒரு மணி நேரத்திற்கும் மேல் முடங்கிய நிலையில் அதற்கான விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது 
 
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் நேற்று முன்தினம் திடீரென வாட்ஸ்அப் சேவை முடங்கியது. இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தியவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை திடீரென முடங்கியதற்கு என்ன காரணம் என்பதை விளக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இதுகுறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments