Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு!? – மத்திய அரசு முடிவு!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (15:35 IST)
மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கோட்டாவில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருத்துவ உயர் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி தமிழக அரசு முன்னதாக கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது நடப்பு கல்வி நிதியாண்டில் ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய மருத்துவ படிப்பு கோட்டாக்களில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டு முதல் மருத்துவ படிப்பின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் 27% இடஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அரசு அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments