Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தை முன்கூட்டியே அறியும் செயலி.. மத்திய அரசு அறிமுகம்..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (10:26 IST)
நாட்டில் ஏற்படும் வெள்ளத்தை முன்கூட்டியே அறியும் வகையில் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.  
 
கன மழை பெய்யும் நேரத்தில் எல்லாம் வெள்ளம் வந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பது அறிந்ததே. மழையை முன்கூட்டியே அறியும் வானிலை வசதி இருந்தாலும் வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே அறியும் வசதி இல்லை. 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே கணித்து மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் Flood watch app  என்ற செயலியை மத்திய நீர்வளத் துறை அறிமுகம் செய்துள்ளது. 
 
முதல் கட்டமாக ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி, குரல் மூலமாகவும் சில அறிவுறுத்தல்களை கேட்க முடியும் எ என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரசிட்டமால் உள்ளிட்ட 53 மாத்திரைகள் தரமற்றவை - வெளியான அதிர்ச்சி தகவல்.!

'விசாரணையை சந்திக்க தயார்' - முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது..! சித்தராமையா திட்டவட்டம்.!!

"அறநிலையத்துறை வசூல்ராஜா வேலை மட்டுமே செய்கிறது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை காட்டம்..!!

அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, 7 மாவட்டங்களில் மழை! வானிலை எச்சரிக்கை..!

பஞ்சாப் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! 3 முறை மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments