Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காலத்திலும் ஊழலா? குவிந்த புகார்கள்! – அதிர்ச்சியில் மத்திய அரசு!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (18:25 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் கொரொனா காலத்தில் அளிக்கப்பட்ட ஊழல் புகார்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலாக கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்ட நிலையில் தேசிய அளவிலான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. எனினும் பலர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் கொரோனா நடவடிக்கைகளில் உள்ள தங்களது புகார்களை அளிக்க மத்திய அரசு தளம் ஒன்றையும் உருவாக்கியது.

இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் அதில் குவிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தமாக பரிசோதனை இழுபறி, துன்புறுத்தல், போதிய வசதிகள் ஏற்படுத்தாதது என 1,67,000 புகார் குவிந்துள்ளன. அதில் சுமார் 40,000 புகார்கள் ஊழல், மோசடி தொடர்பானவை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments